தமிழ்நாட்டில் 2030க்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஒரு கான்கிரீட் வீட்டிற்கு ரூ.3.50 லட்சம் வழங்கப்படும். இந்த நிதி தகுதியான பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும், ஊரகப் பகுதிகளில் ரூ.365 கோடியில் 2,000 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
Budget : கான்கிரீட் வீடுகள்: வங்கிக் கணக்கில் பணம்….. முதல் அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: ஆம்னி, அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலி…!!!!
சென்னையை அடுத்த மதுராந்தகம் அருகே லாரி, ஆம்னி மற்றும் அரசு பேருந்து அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின்…
Read moreBreaking: செந்தில் பாலாஜி வழக்கு நாளை ஒத்திவைப்பு…!!
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும், முதல்கட்டமாக இடைக்கால ஜாமின் வழங்குமாறு செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது.…
Read more