தமிழ்நாடு மின்வாரியம் செயலி ஒன்று செயல் இரண்டு என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இனி ஒரே செயலியில் மின் கட்டணம் மற்றும் புகார்களை பதிவு செய்ய முடியும். https://play.google.com/store/apps/details?id=com.tneb.tangedco இந்த இணைப்பில் சென்று இதற்கான பிரத்தியக செயலியை உங்களுடைய மொபைலில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதில் உங்களுடைய விவரங்களை பதிவிட்டு மின்கட்டணம் மற்றும் புகார்கள் தொடர்பான வசதிகளை ஒரே இடத்தில் பெற்று பயனடையலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்வாரியம் மெகா செய்தி அறிவிப்பு… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more