டெல்லியில் சரக்கு ரயில் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. டெல்லி பட்டேல் நகர் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதில், ரயிலின் 8 பெட்டிகள் மொத்தமாக கவிழ்ந்துள்ளன. வளைவில் ரயில் வேகமாக திரும்பியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சரக்கு ரயில் என்பதால் இந்த விபத்தில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை
டெல்லியில் ரயில் கவிழ்ந்து விபத்து…. சற்றுமுன் வெளியான தகவல்…!!
Related Posts
BREAKING: ஈரானில் வரும் ஜூன் 28ம் தேதி அதிபர் தேர்தல்..? வெளியான தகவல்…!!
ஈரானில் இடைக்கால அதிபராக பதவியேற்ற முகமது மொக்பர் அதிபர் தேர்தல் நடத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தி வருவதாகவும், வரும் ஜூன் 28ஆம் தேதி தேர்தல் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் அதிபர் ரைசி உயிரிழந்த நிலையில் 50…
Read moreBREAKING: ஈரான் அதிபர் மரணம் – இந்தியாவில் நாளை ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு…!!
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இன்று உயிரிழந்தார். இந்த நிலையில் இவருடைய மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இந்தியாவில் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் மத்திய…
Read more