சமூக வலைத்தளங்களில் போலி தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் அதிகமான போலீஸ் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இந்த போலி செய்திகள் குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை. பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் காவல்துறையின் உதவி எண்கள் ஆன 100 மற்றும் 112 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் போலி செய்தி… காவல்துறையினர் கடும் எச்சரிக்கை….!!!
Related Posts
BREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read moreசென்னையில் குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்…!!!
சென்னை மேற்கு மாம்பலத்தில் பெற்ற குழந்தைகளையே கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரும்பு வியாபாரம் செய்து வந்த மோகன்ராஜ்க்கு (47) மனைவி யமுனா மீது சந்தேக பார்வை இருந்துள்ளது. அது நாளடைவில் பூத…
Read more