ஒரே நாடு ஒரே நாடு தேர்தல் விவகாரத்தில் இபிஎஸ் திமுகவின் ஊதுகுழலாக செயல்படுகிறார் என ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தலை அதிமுக ஆதரிப்பதாக கடந்த செப்டம்பரில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட இபிஎஸ், தற்போது கொள்கையில் இருந்து மாறி “அந்தர் பல்டி” அடித்துள்ளார்; வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இபிஎஸ்சின் துரோகக் கூட்டம் (அதிமுக) 4வது இடத்துக்கு தள்ளப்படும் எனக் கடுமையாக சாடியுள்ளார்.
BREAKING: ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம்…. “அந்தர் பல்டி அடித்தார் இபிஎஸ்”…!!
Related Posts
இப்ராஹிம் ரைசி மரணம்: அதிகாரப்பூர்வ செய்தி…!!!
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூடுபனி காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணம் செய்த அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக்…
Read moreJUST IN: துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் உயிரிழப்பு…. சோகம்!!!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
Read more