மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் நடத்திய மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்தும் பயிர் காப்பீட்டு திட்டம், கடன் நிவாரணம் மற்றும் மாதந்தோறும் குறைந்தபட்ச நிவாரணத் தொகை போன்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும் பிப்ரவரி 16ஆம் தேதி இன்று தமிழக உட்பட நாடு தழுவிய பாரத் பந்த் நடைபெறுகிறது.
BREAKING: தமிழகம் உள்பட இன்று “பந்த்” அறிவிப்பு….!!!
Related Posts
ICU-ஆக மாறிய அரசு பேருந்து… பேருந்தில் பெண்ணுக்கு பிறந்த குழந்தை… பரபரப்பு சம்பவம்…!!
கேரளா மாநிலத்தில் உள்ள அங்கவாலி பகுதியில் இருந்து தொட்டிபாலம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மலப்புரத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி தனது கணவருடன் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்து பெராமங்கலத்தை கடந்தது. அப்போது திடீரென நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.…
Read moreநாட்டையே உலுக்கிய புனே கார் விபத்தில் அடுத்தடுத்து பரபரப்பு…. சிறுவனின் தாயை தேடும் போலீசார்..!!
மராட்டிய மாநிலம் புனேவில் கடந்த 19ஆம் தேதி சொகுசு காரை 17 வயது சிறுவன் மது போதையில் காரை ஓட்டியதில் இரு ஐடி ஊழியர்கள் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில்…
Read more