இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு பிப்ரவரி 14 இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியருக்கான 1768 பணியிடங்களை நிரப்பினால் கிடைக்கும் தேர்வர்கள், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக இருக்கும் மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 15 ஆம் தேதி வரை https://trb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
1768 பணியிடங்கள்…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!
Related Posts
கடவுள் அனுப்பினாரா…? மன நோய்க்கு உடனடியாக சிகிச்சை தேவை…. கடுமையாக சாடிய பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ்…!!
“பயாலஜிக்காக நான் மனித பிறவி அல்ல, கடவுள் என்னை ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த உலகிற்கு அனுப்பி வைத்துள்ளார்” என பிரதமர் மோடி பேசி இருந்தார். இந்நிலையில் இதற்கு பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ் கடுமையாக சாடியுள்ளார். அதாவது, யாராவது தங்களை அவதாரம்…
Read moreரூ.500 மந்திர நோட்டை தொட்டால் ரூ.5000 கிடைக்கும்….ஆசையில் பறிபோன பணம்… உஷாரா இருங்க…!!!
சென்னையில் ஆதம்பாக்கம் என்ற பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போனில் பேஸ்புக் பக்கத்தை பார்த்தபோது அதில், 500 ரூபாய் மந்திர நோட்டை தொட்டால் 5000 ரூபாய் கேஷ் பேக் பெறலாம் என்று கூறப்பட்டிருந்தது. அவரும் ஆசையில் பதிவை கிளிக்…
Read more