தமிழ் சினிமாவில் ‘காக்கா முட்டை’, ‘கடைசி விவசாயி’ படங்களை இயக்கிய மணிகண்டன் வீட்டில் ரூ.1 லட்சம் ரொக்கம், 5 சவரன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மதுரை அடுத்த உசிலம்பட்டி எழில் நகரில் உள்ள மணிகண்டன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவை உடைத்து கைவரிசை காட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“காக்கா முட்டை’, ‘கடைசி விவசாயி” பட இயக்குநர் வீட்டில் கொள்ளை…. பெரும் பரபரப்பு…!!
Related Posts
2 முறை விவாகரத்து…. 3வது திருமணம் செய்த பிரபல நடிகை…. வாழ்த்தும் ரசிகர்கள்…..!!!
லெசன்ஸ், சைலென்சர் உள்ளிட்ட பல மலையாள படங்களில் நடித்தவர் நடிகை மீரா வாசுதேவன். இவர் தமிழில் ஜெர்ரி, அடங்கமறு உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் பாலக்காட்டை சேர்ந்த ஒளிப்பதிவாளரான விபின் என்பவரை கடந்த 21ஆம் தேதி இவர் திருமணம் செய்து…
Read moreஅம்பேத்கரையும், காந்தியையும் பார்க்க ஆசைப்படுகிறேன்…. நடிகை ஜான்வி கபூர்…!!
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மாகி படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.…
Read more