இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய வட்டி விகிதங்களை மாற்றாமல் பழைய நிலையிலே தொடரும் என்று அறிவித்துள்ளது. அறிக்கை விகிதம் 6.5 சதவீதமாக தொடர்வதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் நிதி கொள்கை மறு ஆய்வு முடிவுகளை அறிவித்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து ரிசர்வ் வங்கி அறிக்கையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ரெப்போ வட்டி விகிதமும் மாற்றமின்றி 6.5 சதவீதமாக தொடரும். ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் வட்டி விகிதமான ரெப்போரேட்டில் எந்த மாற்றமும் இல்லை. உலக பொருளாதாரம் தொடர்ந்து கலவையான தோற்றத்தை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதத்தில் மாற்றம்?…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
பாப்புவா நியூ கினியா நிலச்சரிவில் 2000 பேர் பலி…. பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்…!!!
ஆஸ்திரேலியாவுக்கும் அருகில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்குள்ள எங்கா மாகாணத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இந்நிலையில் திடீரென அப்பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் காகோலாம் என்ற கிராமமே மண்ணில் புதையுண்டது. இதனால் வீடுகளில் தூங்கிக்…
Read moreமீண்டும் அதிர்ச்சி…! சிக்கன் பிரியாணி சாப்பிட்ட பெண் உயிரிழப்பு… 70 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் ஒரு உணவகம் உள்ளது. இந்த ஹோட்டலில் கடந்த 25ஆம் தேதி சாப்பிட்ட சுமார் 70 பேர் வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் குழிமந்தி…
Read more