இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய வட்டி விகிதங்களை மாற்றாமல் பழைய நிலையிலே தொடரும் என்று அறிவித்துள்ளது. அறிக்கை விகிதம் 6.5 சதவீதமாக தொடர்வதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் நிதி கொள்கை மறு ஆய்வு முடிவுகளை அறிவித்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து ரிசர்வ் வங்கி அறிக்கையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ரெப்போ வட்டி விகிதமும் மாற்றமின்றி 6.5 சதவீதமாக தொடரும். ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் வட்டி விகிதமான ரெப்போரேட்டில் எந்த மாற்றமும் இல்லை. உலக பொருளாதாரம் தொடர்ந்து கலவையான தோற்றத்தை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதத்தில் மாற்றம்?…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more