மெமரி சிப் விலை உயர்வால் அடுத்த காலாண்டில் ஸ்மார்ட் போன் விலை உயரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் மொபைல் போன் இறக்குமதி பாகங்கள் மீதான வரி 15 சதவீதத்திலிருந்து பத்து சதவீதமாக குறைந்துள்ளதால் விலை உயர்வு ஓரளவை தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே samsung மற்றும் மைக்ரான் ஆகிய நிறுவனங்கள் 15 முதல் 20% வரை விலை உயர்வை நடப்பு ஆண்டு மார்ச் காலாண்டில் அமலுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மீண்டும் ஸ்மார்ட்ஃபோன் விலை உயர்கிறது… வெளியான ஷாக் நியூஸ்…!!!
Related Posts
இப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!
குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…
Read moreபெண்களுக்கு நற்செய்தி இதோ…! மத்திய அரசின் திட்டம் மூலம் ரூ.50,000 பெறுங்கள்…!!
பெண்கள் தொழில் தொடங்குவதற்கு வசதியாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் உணவு கேட்டரிங் தொழிலைத் தொடங்க விரும்பும் பெண்களுக்காக 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்…
Read more