தமிழகத்தில் பணியில் காவலர்கள் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டை அங்கீகரித்து சுமார் 3,184 காவலர்களுக்கு 400 ரூபாய் பிப்ரவரி 1 முதல் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் சிறப்பாக பணியாற்றிய 3184 காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களை ஊக்குவிக்கும் வகையில் குடியரசு தினத்தன்று பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்வர் அறிவிப்பின்படி அவர்கள் அனைவருக்கும் மாதாந்திர பதக்கப்படி 400 ரூபாய் இந்த மாதம் முதல் வழங்கப்படுகின்றது.
தமிழகத்தில் 3184 காவலர்களுக்கு ரூ.400… முதல்வர் அதிரடி…!!!
Related Posts
இனி அலைய வேண்டாம்… அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம்… மின்வாரியம் அசத்தல் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் மின்சார வாரியத்தில் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தல், மின்தடை மற்றும் புகார் தெரிவித்தல் என அனைத்திற்கும் app1.tangedco.org/nsconline என்ற இணையதளத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். முன்னதாக மேற்கூறிய…
Read moreஅதிமுக, தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்பு…? வெளியான தகவல்…!!
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதிமுக மற்றும் தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். காங்., ஆட்சி அமைத்தால் இரு கட்சிகளும் நெருக்கடியைச் சந்திக்கும் எனவும், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குச் சாதகமாக இல்லாவிட்டால் அண்ணாமலை பதவி இழக்கும்…
Read more