தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி விடுதி மாணவ மாணவிகளின் உணவு கட்டணம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி விடுதி மாணவர்களுக்கு 1100 ரூபாயிலிருந்து 1500 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பி சி மற்றும் எம் பி சி பிரிவு மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்படும். இடைநிற்றல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் இந்த கல்வி கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு…!!
Related Posts
“த.வெ.க-வில் இணைகிறேனா?”… சோசியல் மீடியாவில் பரவிய வதந்தி… முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடுத்த நச்சுனு ஒரு விளக்கம்..!!
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க), அதிமுக-வின் முக்கிய முன்னாள் அமைச்சர்களான கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வரும் ஜூன் 22-ஆம் தேதி கூண்டோடு இணையப் போவதாகச் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவிய மெகா வதந்திக்கு,…
Read more“அந்தக் கொடூரனுக்கு அதிகபட்ச தண்டனை குடுங்க!”… கும்மிடிப்பூண்டியில் மீண்டும் வெடித்த மக்கள் போராட்டம்… நீதி கேட்டு சாலை மறியல்.. இளைஞர் திடீர் செயலால் பரபரப்பு..!!!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் 3 வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டத்தில் குதித்துள்ளதால் அந்த ஏரியாவே…
Read more