அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல மாநிலங்களிலும் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ள நிலையில் தமிழகத்திலும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என்ற தகவலும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. விடுமுறை அளிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், பாஜகவின் எச்.ராஜா ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?… அரசின் முடிவு என்ன…??
Related Posts
அதிமுக மூத்த தலைவர் மலரவன் காலமானார்…. சோகம்…!!
கோவை முன்னாள் மேயரும், முன்னாள் எம்எல்ஏவுமான மலரவன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியில் இருந்த அவர், ஜெ.,வின் அன்பை பெற்றவர். கட்சியில் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில்…
Read moreநீலகிரிக்கு 3 நாட்கள் யாரும் வர வேண்டாம்…. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…!!!
நீலகிரி மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மே 18 நாளை, மே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட மூன்று நாட்கள் நீலகிரி…
Read more