அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல மாநிலங்களிலும் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ள நிலையில் தமிழகத்திலும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என்ற தகவலும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. விடுமுறை அளிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், பாஜகவின் எச்.ராஜா ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?… அரசின் முடிவு என்ன…??
Related Posts
BREAKING: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?… அதிகாரப்பூர்வ விளக்கம்…..!!!
தமிழகத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது போன்ற செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம். ஏற்கனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள உத்தரவின்படி மின்வாரியம் செயல்படுவதாகவும்…
Read moreஇனி அலைய வேண்டாம்… அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம்… மின்வாரியம் அசத்தல் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் மின்சார வாரியத்தில் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தல், மின்தடை மற்றும் புகார் தெரிவித்தல் என அனைத்திற்கும் app1.tangedco.org/nsconline என்ற இணையதளத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். முன்னதாக மேற்கூறிய…
Read more