தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு போக்குவரத்து கழகத்துக்கும் தனித்தனியான கட்டணம் இருந்த நிலையில் தற்போது அனைத்துக்கும் ஒரே கட்டணமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்கள் இடையே ஒரே இடத்துக்கு வெவ்வேறு தூரம் கணக்கிடப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், பொங்கல் பண்டிகை முதல் ரூபாய் 30 வரை கட்டணம் உயர்ந்ததாக தகவல் வெளியான நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசுப்பேருந்துகளில் கட்டணம் மாற்றி அமைப்பு…. வெளியான மிக முக்கிய தகவல்…!!
Related Posts
ஓய்வூதியதாரர்களுக்கு கூட்டுறவு வங்கியில் கடன்…. தமிழக அரசு உத்தரவு….!!!
தமிழகத்தில் பைக், கார், அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதற்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நடப்பு நிதியாண்டில் 1.03 லட்சம் கோடிக்கு கடன் வழங்குமாறும், சுய உதவி குழுக்களுக்கு மட்டும் 5,505 கோடிக்கு கடன் வழங்குமாறு கூறப்பட்டுள்ளது.…
Read moreரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…
Read more