5G சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. 5G அன்லிமிடெட் சேவையை திரும்ப பெறுவதோடு 5G சேவைக்கு ஐந்து முதல் பத்து சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க படலாம் என கூறப்படுகிறது. சோதனை அடிப்படையில் 4G கட்டணத்தில் 5G சேவைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த விலை உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இனி 5G சேவைக்கு கூடுதல் கட்டணம்… ஜியோ, ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!
Related Posts
E-KYCக்கு மே 30 வரை கெடு…? கேஸ் கட், மானியம் கிடைக்காது…. வெளியான முக்கிய தகவல்…!!
வீட்டு உபயோக சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உண்மைத் தன்மையை அறிய, E-KYC பதிவு செய்யும் பணியை எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. மத்திய அரசு அறிவுறுத்தலின்பேரில், பயனாளர்களின் கைரேகை மற்றும் முகம் பதிவு செய்யும் முறையை மேற்கொள்வதாகக் கூறியுள்ள எண்ணெய் நிறுவனங்கள்,…
Read moreவாட்ஸ்அப்பில் வந்த சூப்பரான அப்டேட்…. இனி இந்த கவலையே வேண்டாம்…. குட் நியூஸ்….!!!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் பயனர்களுக்கு தற்போது புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வாட்ஸ் அப்பில் delete for…
Read more