5G சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. 5G அன்லிமிடெட் சேவையை திரும்ப பெறுவதோடு 5G சேவைக்கு ஐந்து முதல் பத்து சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க படலாம் என கூறப்படுகிறது. சோதனை அடிப்படையில் 4G கட்டணத்தில் 5G சேவைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த விலை உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இனி 5G சேவைக்கு கூடுதல் கட்டணம்… ஜியோ, ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!
Related Posts
தொல்லை அழைப்புகளை குறைக்க டிராய் புதிய முயற்சி…. சூப்பர் அறிவிப்பு…!!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மூலம் மோசடி அழைப்புகள் அதிக அளவு வருகின்றன. இந்த நிலையில் மொபைல் ஃபோன்களுக்கு வரும் தொல்லை அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்…
Read moreபள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read more