தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு விடுமுறை என்பதால் சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் இன்று படையெடுத்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் வரக்கூடாது என்பதற்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட போதும் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்று பேருந்து ஏற வேண்டியவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்துள்ளனர்.
கடும் போக்குவரத்து நெரிசல்… ஸ்தம்பித்தது சென்னை மாநகரம்…!!!
Related Posts
தமிழக ரேஷன் அட்டைதாரர்களே… உடனே நோட் பண்ணுங்க…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகிப்பதில் குறைகள் இருந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் போதுமான அளவில் இருப்பு வைத்தல் மற்றும் மக்களுக்கு தரமான பொருட்களை கிடைப்பதை உறுதி செய்ய…
Read more2024-25ஆம் கல்வியாண்டு…. காலாண்டு, அரையாண்டு விடுமுறை அறிவிப்பு….!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ஆம் தேதி நாளை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் 2024-25 ஆம் கல்வியாண்டில் பள்ளிகளுக்கு 145 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் பருவத் தேர்வான காலாண்டு செப்டம்பர் 20 முதல்…
Read more