நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.13ம் தேதி 2வது சனி, ஜன.14 ஞாயிறு வார விடுமுறை, ஜன. 15 தைப்பொங்கல், ஜன. 16 திருவள்ளுவர் தினம், ஜன.17 உழவர் திருநாள் ஆகிய 5 நாட்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. எனவே, வங்கி தொடர்பான பணிகளை இன்றே வாடிக்கையாளர்கள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ATM-மில் பணத் தட்டுப்பாடு வராது எனவும் கூறப்பட்டுள்ளது.
வங்கி வாடிக்கையாளர்களே இன்றே செய்யுங்க…. இல்லாவிட்டால் பணம் கிடைப்பதில் சிக்கல்…!!
Related Posts
மனைவியோடு சேர்ந்து போட்ட திட்டம்…. கள்ளக்காதலி மற்றும் மகனை கொன்ற கொடூரம்…!!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்ப்பூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அன்று கொடூர சம்பவம் ஒன்று நடந்தது தற்போது அம்பலம் ஆகியுள்ளது. தேவிலால் என்பவரின் மனைவி பாவனா. இந்நிலையில் தேவிலாலிடம் சீதா என்ற பெண் வேலை செய்து வந்துள்ளார். தேவிலாவுக்கு…
Read moreஜீரோ பேலன்சுக்கு கட்டணம்: YES BANK-க்கு அபராதம்…. அதிரடி உத்தரவு…!!
வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கில் பணம் இல்லையெனில் அபராதம் விதிக்கக் கூடாதென வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இதை மீறும் வகையில், YES BANK தனது வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளது. இதையடுத்து அதற்கு ரூ.91 லட்சமும், கடனுதவி தொடர்பான விதி மீறலுக்கு ICICI…
Read more