தமிழகத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் குறைக்கப்பட்டு கள்ளு கடைகள் திறக்கப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்தில் ஐந்தில் ஒருவர் மதுவுக்கு அடிமையாகி உள்ளதாகவும் மது குடிப்பதை தடுக்க முடியாது என்றும் அண்ணாமலை தெரிவித்தார். மேலும் டாஸ்மாக் மூலம் அரசுக்கு 44 ஆயிரம் கோடி வருவாய் கிடைப்பதாகவும் திமுகவினர் மதுபான தொழிற்சாலைகள் வருவாய் ஈட்டவே டாஸ்மாக் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் கள்ளு கடைகள்… அதிரடி காட்டும் பாஜக தலைவர் அண்ணாமலை…!!!
Related Posts
ரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…
Read moreவெறும் ரூ.3 மட்டுமே…. பிளாஸ்டிக் பைகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு….!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மாதம் 2.20 கோடி கார்டு…
Read more