தமிழகத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் குறைக்கப்பட்டு கள்ளு கடைகள் திறக்கப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்தில் ஐந்தில் ஒருவர் மதுவுக்கு அடிமையாகி உள்ளதாகவும் மது குடிப்பதை தடுக்க முடியாது என்றும் அண்ணாமலை தெரிவித்தார். மேலும் டாஸ்மாக் மூலம் அரசுக்கு 44 ஆயிரம் கோடி வருவாய் கிடைப்பதாகவும் திமுகவினர் மதுபான தொழிற்சாலைகள் வருவாய் ஈட்டவே டாஸ்மாக் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் கள்ளு கடைகள்… அதிரடி காட்டும் பாஜக தலைவர் அண்ணாமலை…!!!
Related Posts
ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு வைத்திருக்கலாமா?… ரிசர்வ் வங்கியின் ரூல்ஸ் என்ன…???
பலர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் வங்கி கணக்குகளின் எண்ணிக்கையில் ரிசர்வ் வங்கி எந்த வரம்பும் விதிக்கப்படவில்லை என்பதே இதற்கு காரணமாகும். உங்கள் கணக்குகளில் இருந்து செல்லுபடி ஆகும் பரிவர்த்தனைகளை நீங்கள் தொடர்ந்து செய்யும் வரை எந்த…
Read moreஉரிமம் பெற்ற வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே… இனி பூங்காக்களில் அனுமதி… சென்னை மாநகராட்சி உத்தரவு….!!!
உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே பூங்காக்களில் அனுமதி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்று அறிக்கையில், உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே பூங்காக்களில் அனுமதி வழங்கப்படும். வளர்ப்பு…
Read more