தமிழகத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் குறைக்கப்பட்டு கள்ளு கடைகள் திறக்கப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்தில் ஐந்தில் ஒருவர் மதுவுக்கு அடிமையாகி உள்ளதாகவும் மது குடிப்பதை தடுக்க முடியாது என்றும் அண்ணாமலை தெரிவித்தார். மேலும் டாஸ்மாக் மூலம் அரசுக்கு 44 ஆயிரம் கோடி வருவாய் கிடைப்பதாகவும் திமுகவினர் மதுபான தொழிற்சாலைகள் வருவாய் ஈட்டவே டாஸ்மாக் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் கள்ளு கடைகள்… அதிரடி காட்டும் பாஜக தலைவர் அண்ணாமலை…!!!
Related Posts
ஊட்டி மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!!
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்யும்போது இயற்கை அழகினை பார்த்து ரசித்துவிட்டே செல்லலாம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் செல்வதை விரும்புவார்கள். இந்நிலையில் மேட்டுப்பாளையம்…
Read moreALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read more