போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் பண்டிகை காலத்தில் தேவையா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. பண்டிகை காலத்தில் மக்களுக்கு ஏன் இந்த இடையூறு? என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வியெழுப்பியது. இந்த வழக்கின் விசாரணையின் போது, ‘நகரத்தில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும், கிராமத்திற்குச் செல்லக்கூடிய மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். போராட்டம் நடத்த உரிமை இல்லை என கூறவில்லை, தற்போதைய பண்டிகை நேரத்தில் இந்த போராட்டத்தை நடத்துவது முறையற்றது என்றுதான் கூறுகிறோம்’ என தெரிவித்துள்ளனர்.
பண்டிகை காலத்தில் இந்த போராட்டம் தேவையா…? கேள்வியெழுப்பிய உயர்நீதிமன்றம்….!!
Related Posts
BREAKING: நாகை மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு….!!!
நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி செல்வராஜ் அண்மையில் காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இருப்பினும் எம்பி ஒருவர் தனது பதவி காலத்தில்…
Read more“அதிரடி சரவெடி” முதல்வர் உத்தரவு போட்ட 5 நாளில்…. மாணவியின் வீட்டிற்கு வந்த வெளிச்சம்….!!
சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் இரண்டாம் இடம் பெற்ற கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி துர்கா தேவியின் வீட்டிற்கு ஐந்து நாட்களுக்குள்ளாக…
Read more