இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அதிக அளவு யுபிஐ பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் யூபிஐ பணப்பரிவர்த்தனைகளை மேலும் மேம்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு முதல் புதிய விதிமுறைகள் அனைத்தும் அமலுக்கு வந்துள்ள நிலையில் ஆன்லைன் மோசடிகளை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட விதி பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அதாவது பயனர்கள் தவறுதலாக வேறொரு பயனருக்கு பணத்தை அனுப்பினால் நான்கு மணி நேரத்திற்குள் அதனை திரும்ப பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுபிஐ பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு… ரிசர்வ் வங்கியின் புதிய விதி அமல்…!!!
Related Posts
திடீரென மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. பெண் நோயாளி உடற்கருகி பலி… பெரும் சோகம்…!!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடபுரம் பகுதியில் சுலோச்சனா (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நல குறைவினால் மலபாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோழிக்கோட்டில் உள்ள…
Read moreஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்… இரங்கல்…!!!
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மாதவி ராஜே இன்று காலை காலமானார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதே இழந்தார். இவர் குவாலியரை ஆட்சி செய்த…
Read more