தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், பொதுத்தேர்வு அட்டவணைகள் குறித்த அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளோம். ஏற்கனவே வெளியிட்ட 10,11,12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
முன்கூட்டியே பொதுத்தேர்வு நடைபெறுமா?… அமைச்சர் விளக்கம்…!!!
Related Posts
“தண்ணீர் வைத்தே பயம் காட்டும் பிரக்ஞானந்தா” இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!
இந்தியாவைச் சேர்ந்த செஸ் போட்டியின் இளம் வீரரான பிரக்ஞானந்தா சில நாட்களுக்கு முன்பு நார்வேயில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை செஸ் போட்டியில் தோற்கடித்தார். அதை தொடர்ந்து உலகின் நம்பர் 2 வீரரான ஃபேபியானோ கருவானாவுடனான மற்றொரு போட்டியில்…
Read more“இது மாதிரி பேசுறத பிரகாஷ்ராஜ் நிறுத்தணும்”…. எனக்கு சிரிப்பு தான் வருது…. ஜெயக்குமார் காட்டம்….!!!
தமிழ்நாட்டில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு இருப்பதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் காரணம் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் அண்மையில் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். இது குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வரலாற்றை திரித்து கூறுவதை பிரகாஷ்…
Read more