நாடு முழுவதும் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 484 துணை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 18-26 வயதுடையவர்கள் தகுதியானவர்கள். இடஒதுக்கீட்டை பொறுத்து வயது தளர்வு உண்டு. தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறும். இணையதளம்:https://centralbankofindia.co.in/
APPLYNOW: இன்றே கடைசி நாள்…. 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு வங்கியில் வேலைவாய்ப்பு…!!
Related Posts
8ஆம் வகுப்பு போதும் ரூ.58,000 வரை சம்பளம்… தமிழக அரசு வேலை….. உடனே முந்துங்க….!!!
நீதிமன்றத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் காலியிடங்கள்: 53 பணி: பல்வேறு பணிகள் கல்வித் தகுதி: 8ம் வகுப்பு / எழுத படிக்க தெரிந்திருந்திருந்தாலே போதும் வயது வரம்பு: BC/ MBC பிரிவினர்…
Read moreAPPLY NOW: 404 காலிப் பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான NDA தேர்வு அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் மொத்தம் 404 பணியிடங்கள் காலியாக உள்ளது. எழுத்து தேர்வு செப்டம்பர் ஒன்றாம் தேதியும், நேர்முகத் தேர்வு 2025 ஆம் ஆண்டு ஜூன்…
Read more