தமிழகத்தில் கல் இருப்பது குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பதற்கு இலக்கு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்து அமைச்சர், தவறு எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக விற்பனையை மட்டும் அரசு கண்காணிக்கிறது என்று கூறினார். மேலும் மதுபான விற்பனையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கம் எதுவும் கிடையாது என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கள் விற்பனை… அமைச்சர் முத்துசாமி விளக்கம்…!!
Related Posts
14 ஏக்கரில் பெரிய அரண்மனை…. 21-ம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்…. இப்போ எங்கே இருக்கிறார்கள் தெரியுமா…??
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் சென்னை தான் தலைமை இடமாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் சென்னை மெட்ராஸ் எனும் அழைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சென்னையில் வாழ்ந்த அவர்கள் பற்றி யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் சென்னையின் அந்த காலப்பகுதியில்…
Read more#BREAKING: திறந்தநிலை பள்ளி சான்று… தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை….!!!
திறந்தநிலை பள்ளி சான்று தமிழக அரசின் வேலைக்கு செல்லாது என்ற அரசாணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் சிறந்த நிலை பள்ளி மாணவர்கள் பங்கேற்க தடை விதிப்பது சட்டவிரோதமானது, தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்…
Read more