சென்னை எண்ணூர் வாயு கசிவால் காற்றும் கடல் நீரும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. வாயுகசிவு நடைபெற்ற நேரத்தில் காற்று மேற்கு மற்றும் தென்மேற்காக சென்னையை நோக்கி வீசியது அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கடலில் பத்து மடங்கு அம்மோனியாவும் காற்றில் ஐந்து மடங்கு அம்மோனியாவும் கலந்து உள்ளதால் எண்ணூர் மட்டுமல்லாமல் சென்னைக்கும் இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த தகவல் சென்னை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
BREAKING: சென்னை மக்களுக்கு பெரும் ஆபத்து?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!
Related Posts
ரூ.100 பிரியாணிக்கு ரிவிவ்… இர்பான் வெளியிட்ட வீடியோ…. அப்போ மன்னிப்பு வீடியோ எங்கப்பா?… அடுத்த சர்ச்சை…!!!
பிரபல யூட்யூபர் இர்பான் சமீபத்தில் தன்னுடைய மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை இணையத்தில் வெளியிட்டிருந்தார். இது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது அடுத்தடுத்து புகார்கள் பாய்ந்தது. இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும்…
Read moreநாளை முதல் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு மே 24 நாளை முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு…
Read more