அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு கார்ட்டூன் வெளியிட்ட தனியார் பத்திரிக்கை அலுவலகம் இது செருப்பு வீசும் போராட்டம் நடத்தப்படும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகின்றது. இந்த விவகாரத்தில் உதயநிதி, நிர்மலா சீதாராமன் இடம் கையேந்துவது போல கார்ட்டூன் அந்த பத்திரிக்கை வெளியிட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து பத்திரிகை அலுவலகம் மீது செருப்பு வீசும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு கார்டூன்…. செருப்பு வீசும் போராட்டம் அறிவித்தது தபெதிக…..!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more