மல்யுத்தம் தொடர்பான விவகாரங்களில் இருந்து தள்ளி இருக்க விரும்புகிறேன், இனி எனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று மல்யுத்தம் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ப்ரிஜ் பூஷன் தெரிவித்துள்ளார் . இன்று டெல்லியில் பாஜக தலைவர் ஜே பி நட்டாவை பார்த்துவிட்டு வெளியே வந்த அவர் இவ்வாறு பேட்டி அளித்தார். இனி அனைத்தையும் புதிதாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் கூட்டமைப்பு பார்த்துக் கொள்ளும் என அவர் பேசியுள்ளார்.
மொத்தமாக விலகுகிறேன், இனி எனக்கு தொடர்பு இல்லை…. ப்ரிஜ் பூஷன் அறிவிப்பு…!!
Related Posts
RCB Vs CSK: ப்ளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு…? சென்னை- பெங்களூர் அணிகளுக்கு இன்று பலப்பரீட்சை…!!!
ஐபிஎல் 17வது சீசன் தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் மீதமுள்ள ஒரு இடத்தை கைப்பற்ற ஆர்சிபி மற்றும்…
Read moreCSK இதை செய்தால் போதும்…. “RCB – க்கு புதிய சிக்கல்” பீதியில் ரசிகர்கள்…!!
மே 18 ஆன இன்று இந்தியாவே எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் சூடு பறக்கும் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெறும்.…
Read more