காஞ்சிபுரம் மாவட்ட புதிய ரயில் நிலையத்திற்கு கன்னியாகுமரியில் இருந்து காசிக்கு செல்லும் காசி தமிழ் சங்க விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலுக்கு பா.ஜ.க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ் பாபு தலைமையில் கட்சி துணை தலைவர்கள் செந்தில்குமார், ஜம்போடை சங்கர், மேற்கு மண்டல தலைவர் காஞ்சி ஜீவானந்தம், தேசிய மொழி பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ், பொதுமக்கள் ஆகியோர் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். அந்த ரயிலில் பயணம் செய்தவர்களுக்கு பிஸ்கட் வழங்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் பூசணிக்காய் சுற்றி உடைத்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் ரயிலை வரவேற்றனர்.
காஞ்சிக்கு வந்த காசி தமிழ் சங்க விரைவு ரயில்…. பூசணிக்காய் சுற்றி, ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்…!!
Related Posts
இன்ஸ்டாவில் பழக்கம்.. “விடுதியில் ரூம்”… பள்ளிப்பருவத்தில் இப்படியா….? மாணவனைப் போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தனியார் விடுதி உள்ளது. அங்கு இளம் ஜோடிகள் அறையெடுத்து தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை எடுத்து அவர்கள் உடனடியாக சென்றனர். அப்போது 3 ஜோடிகள் பிடிபட்டனர். அதில் ஒரு ஜோடி பள்ளியில் 11ஆம் வகுப்பு…
Read more“வாலிபருடன் பழக்கம்”…. பெற்றோரை பிரிந்து சென்ற சிறுமிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் திடீரென காணாமல் போன நிலையில் இது தொடர்பாக அவருடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து…
Read more