தமிழகத்தில் பொது தேர்வு பாடத்திட்டங்கள் நிறைவு பெறாமல் இருப்பதால் இனி வரும் நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இயல்புநிலை திரும்பிய உடனே அரையாண்டு தேர்வு நடத்தப்படும். பொதுத்தேர்வுக்கு உதவும் வகையில் சுமார் 2 லட்சம் வினா வங்கி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ள நிலையில் இவை அனைத்து பள்ளிகளிலும் விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more