அருணாச்சல பிரதேசத்தின் கோன்சா (மேற்கு) முன்னாள் எம்எல்ஏவும் தற்போதைய பாஜக தலைவருமான யாம்சன் மேட் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியா – மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள திராப் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. லாசு வட்டத்தில் உள்ள ரஹோ கிராமத்தில் இருந்து யாம்சன் கடத்தப்பட்டு, பிறகு அவர் எல்லைப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. யாம்சன் தனிப்பட்ட வேலைகளுக்காக சென்றிருந்தபோது அவரை கடத்தியுள்ளனர்.
அருணாச்சல பிரதேசத்தில் பாஜக தலைவர் படுகொலை…. வெளியான தகவல்…!!!
Related Posts
பாஜக மூத்த தலைவர் காலமானார்…. அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!
பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சுசில் குமார் மோடி (72) காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கடந்த ஒரு மாதமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 205 முதல் 2013 ஆம் ஆண்டு…
Read moreஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read more