பேங்க் ஆப் இந்தியா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது பெண்களுக்கு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவர்களுக்காக நாரி சக்தி என்ற பெயரில் சிறப்பு சேமிப்பு கணக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மொத்தமாக சம்பாதிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை தனிநபர் விபத்து காப்பீடு, ஆரோக்கிய பொருட்கள் மீதான தள்ளுபடி, லாக்கரில் தங்கம் வைப்பதில் சலுகை மற்றும் கிரெடிட் கார்டு சலுகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. எனவே விருப்பம் உள்ளவர்கள் இதில் சேர்ந்து பயனடையுங்கள்.
பெண்களுக்கான சூப்பரான திட்டம்…. எக்கச்சக்க பலன்கள்… உடனே ஜாயின் பண்ணுங்க…!!!
Related Posts
வெயிலுக்கு பிரேக் – தமிழ்நாட்டில் வரும் 7 நாட்களுக்கு மழை….!!
தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் பலருக்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவ்வப்போது பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. சென்னை மற்றும் கோவை…
Read moreBREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு… அதிர்ச்சி…!!!
சிவகாசி அருகே இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வந்து பயங்கர வெடி விபத்து…
Read more