பேங்க் ஆப் இந்தியா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது பெண்களுக்கு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவர்களுக்காக நாரி சக்தி என்ற பெயரில் சிறப்பு சேமிப்பு கணக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மொத்தமாக சம்பாதிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை தனிநபர் விபத்து காப்பீடு, ஆரோக்கிய பொருட்கள் மீதான தள்ளுபடி, லாக்கரில் தங்கம் வைப்பதில் சலுகை மற்றும் கிரெடிட் கார்டு சலுகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. எனவே விருப்பம் உள்ளவர்கள் இதில் சேர்ந்து பயனடையுங்கள்.
பெண்களுக்கான சூப்பரான திட்டம்…. எக்கச்சக்க பலன்கள்… உடனே ஜாயின் பண்ணுங்க…!!!
Related Posts
வேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!
தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…
Read moreபட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்புகளுக்கு இப்படி தீர்வு காணலாம்….!!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இன்று(மே 9) வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர்…
Read more