தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுரை பட்டியலை அரசு அனுப்பியுள்ளது. அதன்படி பள்ளி வளாகம் தூய்மை செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் உடைந்த பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். விளையாட்டு திடலை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!
Related Posts
“நேத்து மாற்றுக்கட்சியில இருந்து வந்தவங்களுக்காக எங்க பதவியைப் பிடுங்கப் பார்க்குறீங்களே, இது என்ன நியாயமா!” – தவெக தலைமைக்கு சீனியர் மாவட்டச் செயலாளர்கள் வச்ச செக்..!!
“கட்சியை ஆரம்பத்துல இருந்து கஷ்டப்பட்டு வளர்த்த எங்க பதவியைப் பிடுங்கி, நேத்து மாற்றுக்கட்சியில இருந்து வந்தவங்களுக்குக் கொடுக்கப் பார்க்குறீங்களே, இது என்ன நியாயம்? வரப்போற அமைச்சரவை மாற்றத்துலயாவது எங்களுக்குப் பதவி கிடைக்குமா, இல்ல நாங்க இப்படியேதான் கிடக்கணுமா!” என்று தமிழக ஆளுங்கட்சியான…
Read more“அமைச்சர் எழுந்து பதில் சொல்லும் காலம் முடிந்தது!” சட்டப்பேரவையில் முதல்வர் போட்ட புதிய ‘ரூல்’ – அதிர வைத்த செங்கோட்டையன்..!!”
முன்பெல்லாம் சட்டப்பேரவையில் ஏதேனும் ஒரு கருத்தைச் சொன்னவுடன், அமைச்சர்கள் உடனுக்குடன் எழுந்து பதில் அளிக்கும் நடைமுறை இருந்தது, ஆனால் தற்போது அந்த நிலை முற்றிலுமாக மாறியுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். “ஒரு வார்த்தை சொன்ன உடனே அமைச்சர் எழுந்து பதில்…
Read more