தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுரை பட்டியலை அரசு அனுப்பியுள்ளது. அதன்படி பள்ளி வளாகம் தூய்மை செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் உடைந்த பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். விளையாட்டு திடலை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!
Related Posts
திமுக நிர்வாகிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்…. முதல்வர் ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் இருப்பது…
Read more21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை… மக்களுக்கு குளுகுளு செய்தி….!!!
தமிழகத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல்,…
Read more