கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட பட்டப்படிப்பு தேர்வுகளுக்கு புதிய அட்டவணையை அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம். மிக்ஜாம் புயல் எதிரொலியாக கடந்த 4ம் தேதி நடைபெற இருந்த தேர்வு வரும் 11ஆம் தேதி நடைபெறும் எனவும், அதே போல் பிப்ரவரி 14-ஆம் தேதி நடக்க இருந்த தேர்வு பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே டிசம்பர் 11ஆம் தேதி தொடங்கி 2024 பிப்ரவரி 17ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட பட்டப்படிப்பு தேர்வுகளுக்கு புதிய அட்டவணையை அறிவித்தது அண்ணா பல்கலை.!!
Related Posts
இது அல்லவா பாசம்…! சந்தோஷமாக வாழும் யானைக் குடும்பம்… ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்த வீடியோ..!!
தமிழக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு யானைகள் தொடர்பாக பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது யானைமலை புலிகள் காப்பகத்தில் யானை குடும்பம் ஒன்று மகிழ்ச்சியாக உள்ளது. அந்த யானை குடும்பத்தில் மொத்தம் 5 பேர்…
Read moreBREAKING: ஊதியத்தை உயர்த்தியது தமிழக அரசு…. சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாளொன்றுக்கு ஊதியம் தற்போது 290 ரூபாயாக உள்ள நிலையில் ஏப்ரல் 1 முதல் 319 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் இதற்காக 1229…
Read more