கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட பட்டப்படிப்பு தேர்வுகளுக்கு புதிய அட்டவணையை அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம். மிக்ஜாம் புயல் எதிரொலியாக கடந்த 4ம் தேதி நடைபெற இருந்த தேர்வு வரும் 11ஆம் தேதி நடைபெறும் எனவும், அதே போல் பிப்ரவரி 14-ஆம் தேதி நடக்க இருந்த தேர்வு பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே டிசம்பர் 11ஆம் தேதி தொடங்கி 2024 பிப்ரவரி 17ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட பட்டப்படிப்பு தேர்வுகளுக்கு புதிய அட்டவணையை அறிவித்தது அண்ணா பல்கலை.!!
Related Posts
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read moreதமிழக பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….. ரெடியா இருங்க….!!!!
நாட்டிலேயே முதல்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்ற 43…
Read more