மிக்ஜாம்பு புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடியை திமுக எம்பி TR.பாலு சந்தித்து பேசியுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு இடைக்கால நிவாரணமாக 5060 கோடி வழங்க கோரிக்கை வைத்துள்ளார். இடைக்கால நிவாரணம் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை டி.ஆர் பாலு பிரதமர் மோடியிடம் வழங்கினார்.பிரதமர் மோடியை சந்தித்த டி.ஆர் பாலு அடுத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க உள்ளார்.
#BREAKING: புயல் பாதிப்பு – பிரதமருடன் டி.ஆர்.பாலு சந்திப்பு…!!
Related Posts
BREAKING: சற்றுமுன் தொடங்கியது தென்மேற்கு பருவமழை…. இனி மழை வெளுத்து வாங்கும்….!!!
அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மே 22 முதல் 25ஆம் தேதிக்குள் தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக இன்று தொடங்கி இருக்கிறது. இந்த மாதம் இறுதியில் கேரளாவில்…
Read more“இதுவே சிறந்த சாதனை” விரல்கள் இல்லாமல் தேர்வு எழுதி வென்ற மாணவர்…!!
சூரத் மாநிலத்தை சேர்ந்தவர் மாணவர் மீத்வா சோத்வாடியா. இந்த மாணவர் விரல்கள் இல்லாமலேயே 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 89% மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். இவருக்கு 5 வயதில் ஏற்பட்ட ஒரு மின்சார விபத்தில் தனது ஒரு கையையும், மற்றொரு கையில்…
Read more