நைஜீரியா நாட்டின் வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆயுத கும்பல்களை குறி வைத்து அந்நாட்டு ராணுவம் அவ்வப்போது தாக்குதல் மேற்கொள்ளும். இந்நிலையில் வடமேற்கு பகுதியில் உள்ள மாகாணத்தில் ராணுவத்தினர் ட்ரோன் மூலமாக தாக்குதல் மேற்கொண்டனர். அப்போது பண்டிகை ஒன்றிற்காக கிராம மக்கள் ஏராளமானோர் ஒரு பகுதியில் கூடி இருந்த நிலையில் அவர்களை நோக்கி தவறுதலாக ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஏராளமானோர் படுகாயம் அடைந்த நிலையில் 85 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
நைஜீரியா மக்கள் மீது தாக்குதல்…. 85 பேர் பலி…. வெளியான தகவல்….!!
Related Posts
விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்….. ஈரான் அதிபரின் நிலை என்ன…? பெரும் பதற்றம்…!!
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி பயணித்த ஹெலிகாப்டர் கடும் பனிமூட்டம் காரணமாக ஈரானின் ஜல்ப்பா பகுதியில் மலை விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பனி மூட்டம், மழை தொடர்வதால் மீட்பு குழுவினர் சம்பவ இடத்தை நெருங்க கூட முடியாமல் போராடி வருவதாக…
Read moreஉஷார்…. கொட்டாவி விட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைமை…. அதிர்ச்சி சம்பவம்…!!!
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் வசித்து வருபவர் ஜென்னா சினாட்ரா. 21 வயதாகும் இந்த பெண் ஒரு நாள் தீவிரமாக கொட்டாவி விட்டபோது அவருடைய வாய் தாடை மூடாமல் அப்படியே திறந்த நிலையில் சிக்கிக் கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த…
Read more