தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் கனமழை பாதிப்பு எதிரொலியாக நாளை முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. மழை வெள்ளத்தில் சென்னை மிதப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
BREAKING: தமிழகத்தில் நாளை முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு….!!!
Related Posts
BREAKING: தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்…. எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா….???
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது. அதே சமயம் ஒரு சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
Read moreஜெயக்குமார் மரணத்தில் திடீர் திருப்பம்…. போலீஸ் பகீர்…!!!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஜெயக்குமாரை கொலை செய்யும் அளவுக்கு முன் விரோதம் இல்லை. அவரின் கழுத்தை வேறு யாரும் நெரித்ததற்கான தடயங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை…
Read more