“மிக்ஜாம் புயல்” எதிரொலியால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பேருந்துசேவை, உணவகங்கள் இயங்காது என தகவல் வெளியான நிலையில், அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவை, உணவகங்கள் வழக்கம்போல் இயங்கும்; டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்த அறிவிப்பு 6 மணிக்கு மேல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: நாளை பேருந்து ஓடாது…? வந்தது விளக்கம்….!!!
Related Posts
BREAKING: கனமழையால் 5 நாளில் 11 பேர் மரணம்…!!
தமிழ்நாட்டில் தொடர் கனமழையால் கடந்த 5 நாள்களில் (மே 16-20) 11 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. கோவை, நெல்லை, நீலகிரி, குமரியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் 10 குழுக்கள் உள்ளதாகவும், கனமழை எச்சரிக்கை…
Read moreBREAKING: தமிழகத்தில் அதிகபட்சமாக 16 செ.மீ., மழை…!!
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் 16 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் 14 செ.மீ., கரூர், திருச்சி ஆகிய நகரங்களில் 13 செ.மீ., நாமக்கல் நகரில் 11 செ.மீ., நாமக்கல் மாவட்டம்…
Read more