தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை உள்ள மாவட்டங்களில் மருத்துவத்துறை எச்சரிக்கையுடன் இருக்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மின் தட்டுப்பாட்டை தவிர்க்க ஜெனரேட்டர் மற்றும் பேட்டரி ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் 24 மணி நேரமும் அவசரக்கால மருத்துவ குழு தயார் நிலையில் இருக்கும் படியும் கூறப்பட்டுள்ளது. அதோடு புயலுக்கு பிறகு தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்க பரிசோதனைகள் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி…. தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும்…. அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read moreதமிழக பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….. ரெடியா இருங்க….!!!!
நாட்டிலேயே முதல்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்ற 43…
Read more