ஈரோடு மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் பவானி, மொடக்குறிச்சி, காஞ்சிக்கோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பவானி புதிய பேருந்து நிலையம், சாமிநாதபுரம், கருக்கம்பாளையம், ஊத்துக்குளி போன்ற பகுதிகளில் போதைப்பொருட்களை விற்பனை செய்த பவானி காமராஜர் நகரை சேர்ந்த மலர்விழி, ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த முருகேசன், கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த லோகநாதன், சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த காமராஜர் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ரோந்து பணியில் போலீசார்…. தடையை மீறி போதை பொருள் விற்பனை…. பெண் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு….!!
Related Posts
கோவையில் பொறியியல் மாணவன் கொடூரக் கொலை… கஞ்சா கும்பலின் வெறிச்செயல்.. தந்தை வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்..!!”
கோயம்புத்தூரில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரி மாணவன் சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், போதைப்பொருள் புழக்கத்தைக் வெளிச்சம் போட்டுக் காட்டியதாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 19 வயது இன்ஜினியரிங் மாணவர் கே.…
Read moreகோவையில் கல்லூரி மாணவர் கொடூரக் கொலை… போதைப்பொருள் மாபியா கைவரிசையா? – சட்டப்பேரவையில் எதிரொலித்த திடுக்கிடும் உண்மைகள்..!!”
கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் சக மாணவர்களால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்ட மாணவரின் மரணம் தொடர்பான விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து நேற்று சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கமளித்துள்ள போதிலும், இதுவொரு சாதாரண மோதல் அல்ல…
Read more