விஷால் நடிப்பில், வெளியான மார்க் ஆண்டனி படத்திற்காக சென்சார் அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக கூறிய வழக்கில் நடிகர் விஷால் மும்பை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். மார்க் ஆண்டனி படத்தின் ஹிந்தி டப்பிங், மற்றும் வெளியீட்டிற்காக சென்சார் அதிகாரிகள் ரூ.6.5 லட்சம் பணம் கேட்டதாகவும், அதை இரண்டு தவணையாக தான் கொடுத்ததாகவும் விஷால் கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து சிபிஐ, தணிக்கை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஷால் மும்பை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜர்…!!
Related Posts
மேலாடை கூட அணியாமல்…. உச்சகட்ட கிளாமரில் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்த நடிகர் ராஷ்மிகா….!!!
இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு பாலிவுட் சினிமாவில் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக சிக்கந்தர் திரைப்படத்தில் நடிக்க…
Read moreஒரே படத்திற்காக இணைந்த ரஜினி, கமல், சூர்யா, விஜய்…. இணையத்தை அதிரவிட்ட வீடியோ…. செம வைரல்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் கே.எஸ் ரவிக்குமார். இவர் இயக்கத்தில் வெளிவந்த படையப்பா, தசாவதாரம், வரலாறு மற்றும் நாட்டமை போன்ற திரைப்படங்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. இவர் இயக்குனராக மட்டுமின்றி படங்களில் நடித்து வருவதோடு படங்களை…
Read more