நாகப்பட்டினத்தில் 100 சுடுகாட்டு கூரை அமைத்ததில் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு அளிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது. 1995-1996 அதிமுக ஆட்சியின்போது நடந்ததாக கூறப்படும் இந்த முறைகேட்டை விசாரித்த CBI சிறப்பு நீதிமன்றம் செல்வகணபதிக்கு கடந்த ஆண்டு தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து அவர் தொடுத்த வழக்கில் தற்போது தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
BREAKING: முன்னாள் அமைச்சர் வழக்கில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு…!!!
Related Posts
BREAKING: மீன்பிடிக்கச் சென்ற படகு பழுதாகி கடலில் மூழ்கியதில் 2 மீனவர்கள் உயிரிழப்பு…!!
ராமேஸ்வரம் மண்டபத்தில் இருந்து நேற்று மீன் பிடிக்க சென்ற படகு பழுதாகி கடலில் மூழ்கியதில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து மீனவர்கள் படகில் சென்ற நிலையில் இரண்டு பேர் அருகில் இருந்த படகில் உதவி கேட்டு கரைக்கு திரும்பி…
Read more#BREAKING: குஜராத்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழப்பு…!!
குஜராத் மாநிலம் அமரேலி மாவட்டத்தில் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த ஒன்றை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. 17 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு அதிகாலை ஐந்து மணி அளவில் குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள்…
Read more