ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களின் பெயரை மாற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆயுஸ்மான் பாரத் என்பதை ஆயுஸ்மான் ஆரோக்கிய மந்திர் என மாற்றும்படி மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. பொது பெயரின் கீழ் ஆரோக்கியம், பர்மம் மற்றும் தனம் ஆகிய வார்த்தைகள் இடம்பெற வேண்டும் தினமும் அறிவுறுத்தியுள்ளது. அதோடு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பெயர் மாற்றும் பணியை முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சுகாதார மைய பெயரை மாற்ற…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
“ஒரு நிமிஷக் கருணை.. ஒரு உயிரையே காப்பாத்திருச்சு!”… சாலையில் நடந்த விபரீதத்தில் இருந்து மாட்டை மீட்ட நபர்.. நெகிழ வைத்த வீடியோ..!!!
குஜராத் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில், தெருவில் சுற்றித்திரிந்த பசு மாடு ஒன்றின் தலை பிளாஸ்டிக் டப்பா (Plastic drum) ஒன்றிற்குள் எதிர்பாராதவிதமாக மாட்டிக்கொண்ட நிலையில், அதனைப் பொதுமக்கள் சாதுரியமாக மீட்ட நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சோசியல்…
Read more“என் கணவரை பிரியுறதுக்கு சாகலாம்!”.. 10 வயது தம்பியின் கண் முன்னே நடந்த வினோதக் கொடுமை.. சிக்கிய உருக்கமான கடிதம்..!!!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள காந்தி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்கேடி கன்காட் பகுதியில், 18 வயதே ஆன அனிதா என்ற திருமணமான இளம் பெண் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் விபரீதச் சம்பவம்…
Read more