கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் நாலாம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கோட்டாறு சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் நாலாம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கோட்டாறு சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் சதீஷ்குமார் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் தீயணைப்பு படை வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ராஜகுமாரி என்ற மனைவியும், இரு மகன்களும் இருக்கிறார்கள். இவர் நேற்று முன்தினம் கோவில் திருவிழாவை முன்னிட்டு…
Read moreகாஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அருகே ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆந்திராவைச் சேர்ந்த ராமயா புகலா (21) என்பவர் படித்து வந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக ஈடுபாடு…
Read more