தமிழக அரசு ஏற்கனவே கடன் சுமையில் இருக்கும் நிலையில் மகளிருக்கு மாத ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. இது மேலும் தமிழகத்தை பாதிக்கும் எனவே இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கே.கே ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்க கூடிய இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
BREAKING: ரூ.1000 உரிமை தொகையை இரத்து செய்ய வழக்கு; சுப்ரீம் கோர்ட் அதிரடி…!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more